இமாசலப் பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூருக்கு கொரோனா தொற்று உறுதி
இமாச்சல பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் கொரோனா நோயாளியிடம் தொடர்பில் இருந்துள்ளதாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக டிவிட்டரில் பகிரப்பட்டுள்ளது. சோதனையில் தொற்று உள்ளத்திற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளது. இதனால், அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன் என் அவர் கூறியுள்ளார்.